ரெண்டு கோழியை முழுசாக முழுங்கிய பாம்பு: அப்படியே வெளியே எடுத்த தைரிய மனிதர்
சமூக வலைத்தளம் ஒன்றில் இரண்டு கோழிகளை முழுசாக முழுங்கிய பாம்பு ஒன்றை பிடித்த இளைஞர் ஒருவர் அந்த பாம்பின் வாயில் இருந்து அப்படியே அந்த இரண்டு கோழிகளையும் முழுசாக வெளியே எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால் அந்த கோழி இறந்தே வெளியே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த வீடியோ ஒருபுறம் வைரலாகி வந்தாலும் இன்னொரு புறம் இந்த வீடியோவிற்கு காமெடி கலந்த கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது. கோழியை இழந்த ஆத்திரத்தில் பிரேக்பாஸ்ட் சாப்பிட்ட பாம்பை இப்படி செய்துட்டாரே? போன்ற கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது
இதோ அந்த அதிர்ச்சி தரும் வீடியோ:
"பிரேக்பாஸ்ட் நல்ல முறையில் முடிந்ததை கெடுத்தியேடா பாவி மொமண்ட்…!"
"இந்த மாதிரி ஒரு ஆப்பரேஷனை (!) இப்பத்தான் முதல் முறை பார்க்கிறேன்….!"#வியக்கேன் 😳 pic.twitter.com/JCV1Gug7Zh— விஷ்வா I Viswa I (@ChennaiViswa) November 15, 2019
Leave a Reply
You must be logged in to post a comment.