shadow

ரூ.25 ஆயிரம் அபராதம்! ஜிஎஸ்டி குறித்த புதிய அறிவிப்பு

கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே வரி என்ற முறையில் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டது. தொழில் செய்பவர்கள் அனைவரும் ஜிஎஸ்டி எண் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஜிஎஸ்டி எண் வாங்கிய ஒவ்வொருவரும் தங்களது அலுவலகத்தின் முன் ஜிஎஸ்டி எண்ணை பெயர்ப்பலகையில் குறிப்பிட்டிருக்க வேண்டும். இல்லையெனில் ரூ.25 ஆயிரம் அபராதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நடைமுறையை அனைவரும் கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply