நேற்றைய பிக்பாஸ் போட்டியில் எதிர்பார்த்தபடி நடிகை ரேகா போட்டியில் இருந்து வெளியேறினார் இந்த சீசனின் முதல் முதலாவதாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் ரேகா என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று முகமூடியை கிழிக்கும் டாஸ்க்கில் ஆரி மற்றும் ரியோ தலா ஐந்து முக மூடிகள் பெற்றனர். இதனால் இருவரும் பயங்கரமான அப்செட் ஆகி இருக்கிறார்கள் என்பது அவர்களின் முகத்தில் இருந்து தெரிகிறது

குறிப்பாக ஆரியின் ஆட்டம் இன்று முதல் ஆரம்பம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் அதே நேரத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து மூன்று நாட்கள் ஆன அர்ச்சனாவுக்கு அனைவருமே அகமே முகம் என்ற பேட்ஜை குத்தியது ஏன் என்பதுதான் புரியவில்லை

அதேபோல் கடந்த 13 நாட்களாக கலக்கிக் கொண்டு இருந்தான் சுரேஷ் திடீரென சைலன்ட் ஆகிவிட்டது ஏன் என்றும் பொருள் மர்மமாக உள்ளது. மொத்தத்தில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில காட்சிகள் தவிர மற்ற காட்சிகள் சுவராசியம் இல்லாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply