ராஜ்யசபா தேர்தலில் திடீர் திருப்பம்: வைகோவுக்கு மாற்று வேட்பாளர் அறிவிப்பு
திமுக கூட்டணியில் இருந்து மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படும் நிலையில் ஏற்கனவே இரண்டு திமுக வேட்பாளர்கள் மற்றும் ஒரு மதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் தேசத்துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் அவருடைய வேட்புமனுவை தேர்தல் கமிஷன் நிராகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் திமுகவின் என்.ஆர்.இளங்கோ மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஒருவேளை வைகோவின் வேட்புமனு ஏற்கப்படாவிடால் இளங்கோ மாநிலங்களவை உறுப்பினருக்க்கு போட்டியிடுவார்.
Leave a Reply
You must be logged in to post a comment.