மோடியை அறைந்தால் எனது கைதான் உடையும்: மம்தா பானர்ஜி

பிரதமர் மோடியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறைவதாக கூறியிருந்ததாகவும், அவர் அறைந்தால் சந்தோஷத்துடன் அந்த அறையை வாங்கிக்கொள்வேன் என்று மோடி கூறியிருந்ததாகவும் செய்திகள் வெளிவந்தது

இந்த நிலையில், ‘பிரதமர் மோடியை நான் அறைவேன் என்று கூறவில்லை. ஜனநாயகத்தால் அறைவேன் என்றுதான் கூறினேன். நான் ஏன் பிரதமரை அறையப்போகிறேன்; அவரை அறைந்தால் எனது கை தான் உடைந்துவிடும்

56 அங்குலம் மார்பளவு கொண்ட பிரதமர் மோடியை நான் எவ்வாறு அறைய முடியும்? என தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Leave a Reply