மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள Jalpaiguri என்ற பகுதியில் இரண்டு மைனர் பெண்களை கும்பலொன்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளது. அதன் பின்னர் அந்த இரண்டு சகோதரிகளுக்கும் வலுக்கட்டாயமாக விஷத்தையும் கொடுத்துள்ளதாக தெரிகிறது
இதில் ஒரு மைனர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார் இன்னொரு சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 குற்றவாளிகளை இதுவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.