தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் வரவுள்ள நிலையில் ஒருசில கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன
இந்த நிலையில் டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையை தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.
அதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொங்கல் அன்று பரப்புரையை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த தகவலின் அடிப்படையில் ஸ்டாலினுக்கு முன்னரே முதல்வர் பரப்புரையை தொடங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.