பரபரப்பு தகவல்

புதுச்சேரி முதல்வர் அலுவலகம் 2 நாட்களுக்கு திடீரென உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், முதல்வர் அலுவகத்திற்கு இன்னும் 2 நாட்கள் யாரும் வரவேண்டாம் என்று கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 2 நாட்களுக்கு அலுவலகம் மூடப்படுகிறது என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுவை முதல்வர் அலுவலகம் திடீரென மூடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் 9 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply