தூத்துக்குடியில் நேற்று செல்வம் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் தூத்துக்குடி காவல் நிலைய ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி அவர்கள் தனது டுவிட்டரில் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்தை சேர்ந்த, செல்வன் என்பவர் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை.

ரவுடிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறையே ரவுடிகளின் கூடாரமாகி விட்டதோ என்ற ஐயம் எழுகிறது. உள்துறைக்கு பொறுப்பான முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா ?

Leave a Reply