மாஞ்சா நூல் பட்டத்தால் குழந்தை பலி: பட்டம் விட்டவர் கைது
தமிழகத்தில் குறிப்பாக மாஞ்சா நூலில் பட்டம் விடுவதால் அவ்வபோது உயிர்கள் பலியாகி வரும் நிலையில் இன்று ஒரு குழந்தை மாஞ்சா நூல் அறுத்து பரிதாபமாக பலியாகியுள்ளட்யு
இந்த நிலையில் சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் பட்டம் விட்ட கொருக்குப்பேட்டையை சேர்ந்த நாகராஜ் என்பவர் கைது என்பவர் கைது செய்யப்பட்டுள்ளாஅர்.
மேலும் பட்டம் விற்றவர் மற்றும் 15 வயது சிறுவனையும் காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.