கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ ஆரம்பித்த நாள் முதலே மகாராஷ்டிரா மாநிலம் தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் கேஸ்கள் அம்மாநிலத்தில் உள்ள நிலையில் நேற்றும் 20,131 பேருக்கு வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது

மேலும் 13,234 டிஸ்சார்ஜ் ஆனதாகவும் நேற்று ஒரே நாளில் 380 பேர் கொரோனாவுக்கு பலியானதாகவும் தெரிகிறது

மகாராஷ்டிராவில் மொத்தம் 9,43,772 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 6,72,556 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் 27,407 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply