ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுத்த நீதிபதிக்கு புதிய பதவி!
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது என்று, உத்தரவு பிறப்பித்த டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, சுனில் கவுர், பண மோசடி தடுப்புச் சட்டத்திற்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின், சேர்மனாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
தற்போதைய தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி மன்மோகன் சிங் ஓய்வு பெறுவதை அடுத்து, சுனில் கவுர், தீர்ப்பாயத்தின் புதிய சேர்மனாக பதவியேற்கவுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.