புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரரின் குடும்பத்திற்கு ரூ.14 லட்சம்
கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பலர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தால் இந்திய -பாகிஸ்தான் உறவு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களில் ஒருவரான வீரேந்திரநாத் என்பவருக்கு உத்தரகாண்ட் அரசு ரூபாய் 25 லட்சம் நிதி உதவி செய்துள்ளது
இந்த நிதியை உத்தரகாண்ட் மாநிலத்தில் காட்டிமா தொகுதி எம்எல்ஏ புஷ்கார் தாமி அவர்கள் மரணம் அடைந்த வீரரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வழங்கினார் மேலும் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.