புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது

வங்கக்கடலில் நிவர் என்ற அதிதீவிர புயல் உருவாகி உள்ளதை குறிக்கும் வகையில் 10ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

புயலானது துறைமுகம் அருகே கடந்து செல்லும் அபாயத்தை குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply