பிரதமர் மோடியுடன் இந்திய கடற்படைத் தலைவர் திடீரென சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பிரதமர் மோடி அவர்களை இந்திய கடற்படைத் தலைவர் சற்றுமுன் சந்தித்துள்ளார் இந்த சந்திப்பின்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பிரதமர் மோடி கடற்படை தளபதி தல்பீர் சிங் அவர்களை சந்தித்து உள்ளார் என்றும் துயர்துடைப்பு பணியில் கடற்படையின் பணிகள் குறித்து அவர் விளக்கம் கேட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இது குறித்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.