பாஜக அமைச்சர்கள் யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியாது: ராஜ்நாத்சிங் பேச்சு

பாஜக அமைச்சர்கள் யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மதுரை பிரசார கூட்டத்தில் பேசினார்.

மேலும் பாஜக ஆட்சியில் நாடு வலிமையாக உள்ளதாகவும், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டவர்களின் முகாம்கள் 15 நாட்களில் தகர்க்கப்பட்டது என்றும் ராஜ்நாத்சிங் பேசினார்.

மதுரையில் அதிமுக கூட்டணி சார்பில் ராஜ்சத்யனும், திமுக கூட்டணி சார்பில் வெங்கடேசனும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply