பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 16 முதல் திறக்கப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது

ஆனால் சற்று முன் வெளியான தகவலின்படி பள்ளி கல்லூரிகள் திறக்க மேலும் காலதாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது

கல்வித் துறை உயரதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை செய்ததாகவும் கொரோனா மற்றும் பருவமழையை கணக்கில்கொண்டு பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு தள்ளி வைக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது

இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply