நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி வெட்டிக் கொலை

திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதால் நெல்லை மாநகர் முழுவதும் பெரும் பரபரப்பில் உள்ளது

திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மட்டுமின்றி அவரது கணவர், பணிப் பெண் ஆகியோரும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் படுகொலையால் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply