நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஆடிட்டர் குருமூர்த்திக்கு டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு
முன்னாள் நிதியமைச்சர் கார்த்திக் சிதம்பரம் அவர்களுக்கு ஜாமீன் கொடுத்ததற்காக சென்னை உயர்நீதிமன்றத்தை சர்ச்சைக்குரிய வகையில் ‘துக்ளக்’ ஆசிரியரும், பாஜக பிரமுகருமான ஆடிட்டர் குருமூர்த்தி விமர்சனம் செய்திருந்தார்.
இதனையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி டிச.11ஆம் தேதி ஆஜராக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அன்றைய தினம் அவர் செய்த விமர்சனங்கள் குறித்து விசாரணை செய்யப்படும் என தெரிகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.