நீட் தேர்வு முடிவுகள் அடங்கிய புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
ஒருசில மாநிலங்களில் நீட் தேர்வு எழுதியவர்களை விட தேர்வானோர் எண்ணிக்கை அதிகமானதால் சர்ச்சை எழுந்தது
நீட் தேர்வு முடிவு பட்டியல் தேர்வாணைய இணைய தளத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது திருத்தப்பட்ட புதிய பட்டியல் வெளியாகியுள்ளது
திரிபுரா மாநிலத்தில் நீட் தேர்வு எழுதியவர்கள் – 3,536 தேர்ச்சி பெற்றவர்கள் – 88,889 * உத்தரகண்ட் மாநிலத்தில் நீட் எழுதியவர்கள் – 12,047 தேர்ச்சி பெற்றவர்கள் – 37, 301 * தெலுங்கானாவில் தேர்வு எழுதியோர் – 50,392 தேர்ச்சி பெற்றவர்கள் – 1,738. இந்த குளறுபடிகள் தற்போது திருத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.