நீட் தேர்வு அச்சத்தால் 3வதாக ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்டியுள்ளது

ஏற்கனவே மதுரை மாணவி ஒருவரும் தர்மபுரி மாணவர் ஒருவரும் தற்கொலை செய்த நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply