shadow

நிர்மலா சீதாராமனின் ஆவேச கேள்விக்கு ராகுலின் அமைதியான பதில்

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ரபேல் விவகாரம் குறித்து காரசாரமாக விவாதம் நடந்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த விவகாரம் குறித்து அனல்பறக்கும் வகையில் விவாதித்து வருகிறார்.

இந்த நிலையில் ரஃபேல் விவகாரத்தில் நானும் பிரதமரும் பொய் சொல்கிறோமா? பிரதமரை தரக்குறைவாக பேசுவதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேசமாக கூறினார்

ரபேல்: நிர்மலா சீதாராமனின் விளக்கத்திற்கு அமைதியாக பதிலளித்த ராகுல் காந்தி, ‘நிர்மலா சீதாராமனுக்கு ரபேல் ஊழலில் தொடர்பு உள்ளதா என்று எனக்கு தெரியாது ஆனால் பிரதமர் மோடிக்கு கண்டிப்பாக ரபேல் ஊழலில் தொடர்பு உள்ளது என்று அழுத்தமாக தெரிவித்தார்

 

Leave a Reply