கமல்ஹாசன் டுவீட்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக நடந்த கலவரத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, 2018 மே மாதம் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிராக ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம் , பவானி அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளனர்.

இந்த தீர்ப்பு குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நாளை ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு. நீதியை நம்புகிறோம். நாளை நமதாகவே இருக்கும் என நம்பும் பல கோடி மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாக…
உங்கள் நான்.

Leave a Reply