பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மற்றும் நாளை மறுநாள் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்
இதனால் வங்கிப் பணிகள் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே இன்றும் நாளையும் வங்கிகள் விடுமுறை என்ற நிலையில் நாளை முழு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை என்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்
இந்த நிலையில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கி கார்ப்பரேட் நலன் காக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய அரசை கண்டித்து நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் வங்கி ஊழியர் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தரும் என்று தெரிவித்துள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.