தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோயிலில் நாளை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளையும், திருக்கல்யாணம் நாளை மறுநாளும் நடக்கிறது
இந்த நிலையில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இருப்பினும், லோக்கல் சேனல் நேரலையாக கேபிள் டிவி மூலம் ஒளிபரப்பும் என தெரிகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.