தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த முழு ஊரடங்கில் காய்கறி மளிகை இறைச்சி பால் கடைகள் தவிர மற்ற கடைகளை இயங்க அனுமதி இல்லை. மேற்கண்ட கடைகளும் மதியம் 12 மணிவரை மட்டுமே அனுமதி
இந்த நிலையில் நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
குறிப்பாக நாளை ஞாயிறு அன்று முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.