பிரதமர் அலுவலகம் தகவல்

நாளை ( ஜூன்30) பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை என தகவல் வெளிவந்துள்ளது.

பிரதமர் மோடி நாளை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார் என பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது

நாளையுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் சற்றுமுன் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு என தகவல் வந்ததை அடுத்து பிரதமர் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

Leave a Reply