ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 50 போட்டிகளுக்கு மேல் முடிவடைந்து விட்டது என்பதும் இன்னும் நான்கு போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளது என்பதும் தெரிந்ததே

ஆனால் மும்பை தவிர இன்னும் பிளே ஆப் சுற்றுக்கு எந்த அணியும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகள் வெற்றி பெற்றுள்ளன என்பதும் இதனால் ஹைதராபாத் அணி நான்காவது இடத்துக்கு முன்னேறி உள்ளது என்றாலும் அந்த அணியும் பிளே ஆப் சுற்றுக்கு இன்னும் தகுதி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

மும்பை-ஐதராபாத், பெங்களூர்-டெல்லி, சென்னை-பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான்-கொல்கத்தா ஆகிய 4 போட்டிகள் மட்டுமே இன்னும் மீதி உள்ளது. இன்று நடைபெறும் சென்னை மற்றும் பஞ்சாப் போட்டியில் முடிவில் பஞ்சாப் அணி அடுத்த சுற்றுக்கு செல்லுமா என்பது உறுதியாகத் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply