நள்ளிரவில் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு வந்த தல அஜித்! ஏன் தெரியுமா?

தல அஜித் நேற்று நள்ளிரவு சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு வருகை தந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தின் டப்பிங் பணிக்காக அவர் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு வந்ததாகவும் இன்னும் ஒருசில நாட்கள் தொடர்ந்து அவர் அங்கு வருவார் என்றும் கூறப்படுகிறது

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply