தூத்துக்குடி மாணவர் சிலம்பத்தில் உலக சாதனை படைத்ததை அடுத்து தூத்துக்குடி பள்ளி மாணவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது
தூத்துக்குடியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் ராம்சிங். இவர் தொடர்ந்து 4 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்
இந்த மாணவனுக்கு குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு என்ற நிறுவனம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலக சாதனை செய்த இந்த பள்ளி சிறுவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.