பஞ்ச பூத தலங்களில் பூமிக்குரிய தலமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெற்றது.

பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி முக்கிய வீதிகளில் பவனி வரும் ஆழித்தேர் பவனி வந்தது.

ஆடி அசைந்து வரும் திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் ஆழித்தேரை பார்க்க ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர்.

Leave a Reply