சென்னையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி விரைவு ரயில் சேவை திடீரென நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் சென்னையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி விரைவு ரயில் சேவை நவ.30ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமையை தவிர வாரம் 6 நாள்களும் இயங்கி வந்த சதாப்தி ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு செய்துள்ளது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.