shadow

தமிழக அமைச்சருக்கு 3 ஆண்டுகள் சிறை


தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதனையடுத்து அவருடைய அமைச்சர் பதவியும், எம்.எல்.ஏ பதவியும் பறிபோகிறது உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக பாலகிருஷ்ணா ரெட்டி மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு 20 ஆண்டுகளுக்கு பின் இன்று வெளியாகியுள்ளது. இந்த தீப்பில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி குற்றவாளி என்றும், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருடைய அமைச்சர் பதவி பறிபோகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply