தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம்
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சென்னையில் இனி ஒருசில மாதங்களுக்கு தண்ணீர் கஷ்டம் இருக்காது என்று கருதப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.