டெல்லி-மும்பை இடையே புதிய ரயில்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
டெல்லி-மும்பை இடையே புதிய ரயில் ஒன்றை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று தொடங்கி வைத்தார்.
டெல்லி-மும்பை இடையே செல்லும் இந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும்
இந்த ரயில் வாரமிருமுறை மட்டுமே இயங்கும் என்றும் இந்த ரயிலை பயணிகள் பயன்படுத்தி கொள்ளவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.