தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது அங்கு 5 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் டெல்லியில் நேற்று ஒரே நாளில் 131 பேர் கொரோனாவால் பலியாகியிருப்பது டெல்லி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

மேலும் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 7,486 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply