டிசம்பர் 8-இல் பாரத் பந்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 8ஆம் தேதி நாடு தழுவிய பாரத் பந்த் என விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி இன்று 10ஆவது நாளாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் அடுத்தகட்டத்திற்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply