சென்னை ரிச்சி சாலையில் வெடி விபத்து: சீன அதிபர் வருகைக்கு தொடர்பா?

சென்னையின் முக்கிய பகுதியும், மக்கள் அதிகம் கூடும் பகுதியும், அனைத்து வகை எலக்ட்ரானிக் பொருட்களும் கிடைக்கும் பகுதியுமான ரிச்சி சாலையில் இன்று திடீரென நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை ரிச்சி சாலையில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது

சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில் இந்த நாட்டு வெடிகுண்டு வெடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வெடி விபத்திற்கும் நாளை சீன அதிபரின் வருகைக்கும் சம்பந்தம் உண்டா? என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

 

Leave a Reply