சென்னையில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் இன்று அதிகாலை மீண்டும் மழை பெய்து உள்ளது

இதனை அடுத்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது ஏற்கனவே வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கிய நிலையில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது

அதன்படி சென்னை மற்றும் திண்டுக்கல் பகுதியில் இன்று கனமழை பெய்து பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு நாட்களுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Leave a Reply