சிவில் எப்படி கிரிமினல் ஆகும்? கனிமொழி கேள்வி

ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மற்றும் மதத்தை குறி வைத்து கொண்டு வரப்பட்டுள்ள முத்தலாக் தடை சட்டத்தை திமுக எதிர்க்கிறது என்றும், கணவன் மனைவிக்கிடையே நடக்கும் இந்த சிவில் விவகாரத்தை கிரிமினல் குற்றமாக எப்படி கருத முடியும்? என்றும் திமுக எம்பி கனிமொழி கேள்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

இஸ்லாமிய பெண்களின் உரிமையை பற்றி மட்டுமே அரசு கவலைப்படுவது ஏன்? என்ற கேள்வி எழுப்பியை கனிமொழி, ‘நாட்டில் உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களின் உரிமை குறித்து ஏன் அரசு அக்கறை கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply