அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது
உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஏற்கனவே கூறிய நிலையில் தமிழக அரசு அமைத்த குழு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது
கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணியை கொண்ட தமிழக குழு எழுதிய கடிதத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என குறிப்பிடத்தக்கது
அண்ணா பல்கலை துணை வேந்தர் சூரப்பா கூறியது போல அண்ணா பல்கலைக்கழகத்தால் தனியாக நிதி திரட்ட முடியாது என குழு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.