தமிழக அரசு அரசாணை

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்புடைய வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply