சின்னத்திரை நடிகை சித்ரா சென்னை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த்யுள்ளது
சின்னத்திரை நடிகை சித்ராவுக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபரீத முடிவை அவர் எடுத்துள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று தற்போது தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.