தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரனோ இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் சிபிஎஸ்சி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது

இந்த நிலையில் வரும் 18ம் தேதி நடைபெற இருந்த முதுகலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முன்னதாக முதுகலை மருத்துவ நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட வேண்டும் அரசியல் கட்சி தலைவர்களும் மாணவர்கள், பெற்றோர்களும் கோரிக்கை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply