தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து கொரோனா தடுப்பு நிதியாக தாராளமாக நிதி வழங்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது
இந்த கோரிக்கையை ஏற்று சன் டிவி நிறுவனம் ரூபாய் 30 கோடி கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக வழங்கியுள்ளது
இந்த பணத்தின் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்து மாத்திரைகள் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் வழங்க செலவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.