கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ள நிலையில் நெசவுத் தொழிலும் மிக மோசமான நிலையில் உள்ளது
நெசவாளர்கள் உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனை ஆகவில்லை என்றும் எனவே மற்றும் கைத்தறி ஆகியவை முடங்கி இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக அனைத்தும் இயங்கவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
நெசவாளர்கள் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாகவும் அவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது
குறிப்பாக வாரணாசி பகுதியில் மிகப்பெரிய அளவில் நெசவாளிகள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
Leave a Reply
You must be logged in to post a comment.