இயக்குனர் எஸ்பி முத்துராமன் கொரோனாவால் சமீபத்தில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
எஸ்பி முத்துராமன் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கொரோனாவில் இருந்து இயக்குநர் எஸ்பி முத்துராமன் முற்றிலும் குணமடைந்து விட்டார் என்றும் இதனை அடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.