கேளு சென்னை கேளு! என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா?
தண்ணீர் பிரச்னையை வலியுறுத்தி வள்ளுவர் கோட்டத்தில் 30-ம் தேதி “கேளு சென்னை கேளு” என்ற தலைப்பில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது
அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடந்து வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நாளை சென்னை உயர்நீதிமன்றம் வழங்குகிறது
வித்தியாசமான தலைப்பில் நடத்த திட்டமிட்டுள்ள இந்த போராட்டத்திற்கு அனுமதி கிடைக்குமா? என்பதை நாளை வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Leave a Reply
You must be logged in to post a comment.