சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் குஷ்புவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என மனித உரிமை கட்சி தலைவர் கார்த்திக் தெரிவித்துள்ளார்
நடிகர் கார்த்திக் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது பாஜக கூட்டணியில் தனது கட்சி இணைந்துள்ளதாகவும், தேர்தல் முடிந்த பிறகு ராஜ்யசபா எம்பி பதவியை ஏற்றுக் கொள்வேன் என்றும் கூறினார்
ராஜ்சபையில் மக்களுக்காக குரல் கொடுப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவின் வெற்றிக்காக அந்த தொகுதி முழுவதும் பிரசாரம் செய்வேன் என்றும் அவர் தெரிவித்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.