shadow

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000/-ஐ முதல் தவணை: அரசாணை வெளியீடு

அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000/-ஐ முதல் தவணையாக வழங்க ஆணை வெளியீடு.
மே 10ஆம் முதல் மே 12ஆம் வரை டோக்கன்கள் வழங்கப்பட்டு மே 15ஆம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இத்தொகை வழங்கப்படும்.

Leave a Reply